Tuesday 8 December 2015

இறவா வரங்களே! (கவிதைகள்)


eelam
இனி ஒருபோதும்
தமிழர் வரலாற்றில்
எழுதப்படமுடியா…….
எம் இனத்தின்
வீர காவியங்களே!
வரையப்படமுடியா……
எம்இனத்தின்
உயிர் ஓவியங்களே!

உம் குருதியால்
தமிழர் தேசத்தை
உலக வரைபடத்தில்

வரைந்தவர்களே!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=19125

No comments:

Post a Comment