Tuesday 8 December 2015

மாசுநீக்கி மாண்புறுவோம் (கவிதை)

water pollution

அகமாசோ   அனைத்துவகை   தீமை   கட்கும்
அடித்தளமாய்   அமைகின்ற   கொடிய   மாசு
முகம்பார்த்து   அறிவதற்கும்   முடிந்தி   டாது
முயன்றாலும்   எளிதாகத்   தெரிந்தி   டாது
நகம்போல   வெட்டியதை   எறியா   விட்டால்
நாகம்போல்   கொத்திவிடும்   நஞ்சைக்   கக்கி
தகவாழ்வு   நாம்பெறவே   எண்ணத்   தூய்மை

தாயன்பு     இரக்கமனம்   அமைய   வேண்டும் !

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=19126

No comments:

Post a Comment