Tuesday 5 April 2016

சங்க காலத் தமிழரின் விளையாட்டுக்கள்


tamilargalin-vilayaattu9
மனித இனத்தில் விளையாட்டும் விளையாட்டுக்கள் எப்பொழுதும் முக்கிய இடங்களை வகித்துவருகின்றன. அவற்றைப் பற்றிய குறிப்புகள் தமிழ் இலக்கியங்களில் அநேக இடங்களில் பரவியுள்ளன. சங்ககால விளையாட்டுக்கள் வாழ்வில் பெரும்பாலும் விளையாட்டை வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல் அவர்களது வீரத்தை பறைசாற்றுபவையாக இருந்துள்ளன. அவைகள் பற்றிய குறிப்புகள் பின்வருமாறு இப்பகுதியில் காணலாம். மேலும் பெண்கள் விளையாட்டுக்கள் எப்படிப்பட்டவையாக இருந்துள்ளன என்பதையும் இப்பகுதியில் காணலாம்.
  1. புனலாடுதல்:

பெண்கள் பலர் சூழ்ந்து நிற்க ஆடவர்கள் தங்கள் வீரத்தை காட்டும் விதமாக நீர்த்துறை அருகே தாழ்ந்த கிளைகளையுடைய மருத மரத்தினின்று ஆழமிக்க கிணற்றுக்குள் பாய்ந்து மூழ்கி அக்கிணற்றின் அடியில் இருக்கும் மணலை எடுத்து அங்கு சூழ்ந்திருந்த பெண்களிடம் தம் வீரத்தைக் காட்டும் விதமாக அம்மணலை நுகர்ந்து காட்டியதாக புறநானூறு பாடலின் வாயிலாகவே நமக்கு ஆதாரம் கிடைக்கிறது. அவற்றின் தன்மையைப் பற்றியும் அழகுற விளக்குகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment