Thursday 28 April 2016

கவிதைச் சோலை (காலம் கடந்திடும் ஞானம்!, தமிழ் மொழியால் ஓன்று சேர்வோம்!, கண்ணீர்த் துளிகள்)


காலம் கடந்திடும் ஞானம்!

எழுதியவர்: ராஜ் குணநாயகம்
kaalam-fi]
முரண்பாடு என்பது
புத்த சிலைகளின்மீதா
புத்த போதனைகளின்மீதா
புத்த பகவான்மீதா
இல்லை
அதன் பின் ஒளிந்திருக்கும்
சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின்மீதா?
வேர்களையும்
ஒளிந்திருக்கும் உறங்கும் வித்துக்களையும்
விட்டுவிட்டு
களைகளை நோந்துகொள்வதிலும்
அழித்திட முயற்சிப்பதுவும்
நிரந்தர தீர்வாகிடுமோ?
நீ வணங்கும் கடவுளோடு சேர்த்து

புத்த பகவானையும் வணங்கிவிட்டுப்போ

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

http://siragu.com/?p=20431

No comments:

Post a Comment