Tuesday 19 April 2016

கவலைகளைக் களைவோம்!


kavalaigalai2
4+4 = 8
1+7 = 8
5+3 = 8
ஆக ஒரே விடைக்கு இத்தனை கூட்டு விதி முறைகள் உள்ளது. இதில் எவருக்கும் சந்தேகம் கிடையாது. நம்பினால் நம்புங்கள் இது போலத் தான் வாழ்க்கையும், ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரியான சூழ்நிலையும் அமைப்பும்.
என்ன ஒவ்வொரு வேளையும், சூழ்நிலை மாறுமே தவிர வாழ்க்கை மாறாது.பிடித்தோ பிடிக்காமலோ தெரிந்தோ தெரியாமலோ தனக்கு வேண்டிய ஒன்றை வாழ்க்கைநம்மைக் கருவியாய்க் கொண்டு நிகழ்த்திக்கொண்டு தான் இருக்கும்.

ஆகப்பெரும் மகிழ்ச்சியிலும் ஒன்றும் நேரப்போவதில்லை,

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment