Wednesday 27 April 2016

மாதவிலக்கு


maadhavidaai2
தலைப்பைப் பார்த்தவுடன் நீங்கள் என்ன யூகிக்கிறீர்கள்? அதைப் பற்றியா? ஆம் அதைப் பற்றியேதான்.
இதற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று யோசித்துக்கொண்டு இருந்தேன். ஏனென்றால் பட்டென்று உடைத்தாற் போல் எதையும் எழுதி ஏன் தூற்றலை வாங்குவானேன் என்று நினைத்து,  “அந்த 3 நாட்கள்” என்று நாசுக்காக தலைப்பைத் தேர்வு செய்து வைத்திருந்தேன். பிறகு தான் ஞானோதயம் ஓங்கி உச்சந்தலையில் கொட்டியது. உள்ளதைஉள்ளபடியே காட்டும் மாயக்கண்ணாடியாய் மாறி அதையே தலைப்புமாக வைக்க தீர்மானித்தேன்.
ஏன் தலைப்பிற்கே இவ்வளவு தடுமாற்றம்? அப்படி எதைத்தான் உள்ளே கூறப்போகிறேன்? என்று முகச்சுளிப்போடு அருவருப்பாய் தலைப்பையே வெறித்துக்கொண்டு இருக்காதீர்கள். சற்றே பொறுமையாகி நில்லுங்கள், சக வாழினியைப் படிக்கச் சொல்லலாம்.

maadhavidaai3
யார் அந்த சகவாழினி? ஆஹா! கண்டுபிடித்துவிட்டீர்கள். அவள் தான் பெண்!!. பெண்ணென்றால் என்ன தோன்றுகிறது உங்களுக்கு? நிலவு தோன்றுகிறதா?, மலர்கள்?, வானவில்?, போதை ஏறுகிறதா?.. பொறுத்தருளவும். நான் ஏன் போதை ஏறுகிறதா என்ற வார்த்தையைக் கூறினேன் என்றால் பெண்ணை பெரும்பாலும் போதை பொருளாகத்தான் பார்க்கின்றார்கள். அதற்குக் காரணமென அந்த உடலுறவு ஒன்றை மட்டும் சொல்லித் திரிகின்றனர் சிலர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment