Wednesday 11 May 2016

எது பயங்கரவாதம்?(கவிதை)


bayangaravaadham1

அன்று தமிழர் என்றால்
ஸ்ரீலங்காவில் பயங்கரவாதி
இன்று தாடி வளர்த்த இஸ்லாமியர் எல்லாம்
உலகில் பயங்கரவாதி!

அடக்கி ஒடுக்கப்படும் இனம்
துணிந்து எதிர்த்து
தம் சுதந்திரத்துக்காக போராடினால்

அது பயங்கரவாதமோ?
தம் தேசத்து மக்களையே

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=20542

No comments:

Post a Comment