Wednesday 25 May 2016

சிக்கிம் இந்திய எல்லைப் பகுதியின் கடவுள்(Hero of Nathula Baba Harbhajan Singh)


sikkim1

இந்தியாவின் மாநிலமான சிக்கமின் எல்லைப் பகுதியில் பணிபுரியும் இந்திய இராணுவ வீரர்களின் கடவுளாக இருப்பவர் பாபா ஹர்பஜன் சிங். இவர் 1941ம் ஆண்டில் Batthe Bhain என்ற அன்றைய பஞ்சாப் மாநிலத்தில் சீக்கிய குடும்பத்தில் பிறந்தவர். இவர் இந்திய தேசிய இராணுவத்தில் சிறு சிப்பாயாக தனது பணியைத் தொடங்கினார். பின்னர் 1965-ல் 14-வது ராஜ்புத்(Rajput) படைப்பிரிவில் உதவி அதிகாரியாக பணி உயர்வு பெற்றார். இவர் 1965ம் ஆண்டில் ஏற்பட்ட இந்திய – பாகிஸ்தான் போரில் தனது சிறப்பான பணியை செய்தார். பின்னர் 1968ல் 18-வது ராஜ்புத் (Rajput Regienent) மாற்றப்பட்டு சிக்கிம் மாநிலத்திற்கு பணியிடம் மாற்றப்பட்டார்.

சிக்கிம் மாநிலத்தில் இந்தியா மற்றும் சீன எல்லைப்புற பகுதியான Nathula pass என்ற பகுதி உள்ளது. இது பெரும் வரலாறு சிறப்பு பெற்ற பகுதி. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பல அரசர்கள் சீனாவுடன் உறவு கொள்ளும்போது பண்டமாற்றம் மற்றும் போக்குவரத்துக்காக இந்தப் பகுதி பயன்படுத்தப்பட்டது. இந்த வரலாறு சிறப்பு மிக்க Nathula பகுதியில் பாபா, 1968ம் ஆண்டில் mule caravan என்ற பகுதிக்குச் சென்று பாதுகாக்கும் பணியில் இருந்தபோது 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment