Thursday 21 July 2016

கவிதைச் சோலை(ஒற்றுமை கண்டு உவக்கும் தாய்!, அஸ்தமிக்கும் மனித உறவுகள்!)



puratchi kavignar13



என் பிள்ளைகள் மூவர்
மூவரும் ஒன்றாய் இருப்பதைக்
கண்டு மாற்றான் ஒருவன் செய்யும்
சதியினை ஊனும் சதையும் எலும்புமாய்
இணைந்து வலிமையுடைய ஒற்றுமையால்
முறியடித்து வெற்றி பெறுவதில் வல்லவர்கள்!

என் பிள்ளைகள் மூவரும்
மாற்றுக் கருத்துடையராய் இருப்பினும்
உடம்பில் ஓடும் இரத்தத்திசு போல
என்றும் இணைந்தே இருப்பர்!

அவ்வரிய முத்துக்களை பெற்றெடுக்க

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=21060

No comments:

Post a Comment