Wednesday 27 July 2016

மனிதம்


Siragu-manitham1

நாம் வாழக்கூடிய நமது வாழ்க்கையானது, ஒருமுறைதான். நம் வாழ்க்கையானது அர்த்தமுள்ளதாகவும், பிறருக்கு முன் உதாரணமாகவும் விளங்கக்கூடிய மகத்தான மனிதர்களின் வாழ்வியலை, சமூக அக்கறையுள்ள அம்மனிதர்களின் பதிவு தான் இம் மனிதம்,
கள்ளக்குறிச்சி ராஜா, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளுக்கு மனநல ஆலோசனை வழங்கும் நிபுணர்.

Siragu-manitham4

சிறைக் கைதிகளின் ஒவ்வொரு நாள் வாழ்க்கையினையும் அவர்களது அன்றாட பழக்க வழக்கங்களையும் அருகில் இருந்து கவனித்து, அவர்களும் இச்சமூகத்தில் தங்களது வாழ்க்கையினை வாழ்வதற்கு வழிகாட்டும் மகத்தான மனிதர்கைதிகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைத்து, அவர்களுக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் மனதில் தோன்ற விடாமல், நல்வழிப்படுத்தும் சமூக அக்கறையுள்ள மனிதர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment