Thursday 28 July 2016

கண்ணாடி வீடு!(கவிதை)


Siragu-kannaadi-veedu2

கண்ணாடி வீடுள்ளிருந்து
கல்லெறிந்தால்
யாருக்கு பங்கம்……?
நாம் அனுபவிக்கும் துன்பங்கள்
நாம் செயும் காரியங்களின் விம்பங்கள்
நம் நிம்மதியிலா வாழ்வு
நம் அளவிலா,அடங்காத ஆசைகள்,மோகங்கள்!
இதுவே நம் வாழ்வின்
இரகசியம்
சித்தாந்தம்

நிஜமும் கூட!
இது நமக்கு

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=21090

No comments:

Post a Comment