Wednesday 2 September 2015

விவசாய நிலங்களை விற்கமாட்டேன்.. விவசாயம் செய்வதை நிறுத்த மாட்டேன்..

குடியரசுத் தலைவரிடமிருந்து விருது பெற்றுள்ளார் தமிழக பெண் விவசாயி அமலாராணி. அவருடன் ஒரு நேர்காணல்:
vivasaayam2
உங்களைப்பற்றி 
அமலராணி: நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் தான் எனது சொந்த ஊர். நான் ஒரு ஆங்கில இலக்கியப் பட்டதாரி. எனது கணவர் திருமலை கணேசன், சொந்தமாக மருத்துவ கிளினிக் நடத்தி வருகிறார். கடந்த 15 வருடங்களாக விவசாயம் செய்து வருகின்றேன்.

வசதியுள்ள குடும்பம். பிறகு ஏன் விவசாயம்?  
அமலாராணி: நான் இப்போதுதான் வசதி வாய்ப்புடன் இருக்கிறேன். அடிப்படையில் நான் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவள். என் பெற்றோர் விட்டுச்சென்ற விவசாய நிலங்களை விற்கவும் மனமில்லை. தரிசாகவும் போட மனமில்லை.  அதுவும் போக எனக்கு விவசாயத்தில் அதிக ஆர்வமுண்டு. அதனாலேதான் விவசாயத்தைத் தொடர்ந்து செய்து வருகிறேன், தொடர்ந்து செய்வேன். வசதி வாய்ப்புள்ளவர்கள் விவசாயம் செய்யக்கூடாதா என்ன?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

No comments:

Post a Comment