Wednesday 2 September 2015

தொழில்நுட்ப, பொருளாதார ஆய்வுகளும், சோதனைகளும் முதலீடுகளுக்கு இன்றியமையாதது.

aaivugal1
நாதன் சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு அருகே, வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை, வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு கட்டிடத்தில் நடத்தி வந்தார். வணிகம் அதிகரித்ததால் புறநகர் பகுதியில் சொந்த இடத்தில் நிறுவனத்தை மாற்ற எண்ணினார். மிகவும் முயற்சி செய்து சென்னைக்கு வடக்கே புறநகர்ப் பகுதியில் பத்தாயிரம் சதுரடி நிலத்தை வாங்க முடிவு செய்தார். வளரும் தனது வணிகத்துக்காகவும், இட நெருக்கடி காரணமாகவும் இந்த முடிவை தான் எடுப்பது சரியானது என்று அவர் தீர்க்கமாக நம்பினார். பத்தாண்டுகளாக வாடகை இடத்தில் நிறுவனம் நடந்து வந்ததும் அந்த முடிவை வலுப்படுத்தியது.
ஆறே மாதங்களில் தமது நிறுவனத்துக்கான கொட்டகை ஒன்றை நன்கு செலவு செய்து நிறுவி, வேலையைத் துவங்கினார், நிலம், கட்டிடம், இயந்திரங்கள் மற்றும் பிற தேவைகள் என செலவு மொத்தம் எட்டு கோடியைத் தொட்டது. அந்த எட்டு கோடி ரூபாயில் மூன்றில் இருமடங்கை வங்கிக் கடனாகவும், மீதியை தமது சொத்தை விற்றும் நாதன் திரட்டினார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

No comments:

Post a Comment