Wednesday 10 August 2016

நீங்கள் யார்?



Siragu Neengal yaar1

நீங்கள் யார் என்பதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். ஆனால் உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரும் உங்களைப் பற்றி ஓரளவிற்கு அறிந்திருப்பார்கள் என்பது மிகப்பெரும் இரகசியம். அதேபோல நம்மை நாமும் அறியத் துவங்கிவிட்டால், அறியத்துவங்கிய பின் வாழும் வாழ்க்கையின் நிலையே வேறு மாதிரியாக இருக்கும். அதை அனுபவித்துப் பார்க்கும் பொழுது தான் தெரியும் எனென்றால் அதன் பூரணத்துவத்தை நிரப்ப தமிழில் வார்த்தைகள் இல்லையென்றே நினைக்கிறேன்.


ஒரு ஓவிய நிகழ்ச்சி பார்த்ததும் ஓவியத்தின் மீது ஈர்ப்பு வருவது மிகவும் இயல்பு. நீங்கள் ஓவியம் கற்கலாம் என்று நினைத்து ஓவிய வகுப்பிற்குச் செல்ல முற்படுவீர்கள், அதுவும் ஒரு வித தற்காலிக ஈர்ப்பு தான். ஆனால் அவ்வாறு செல்லும் பொழுது நம்மை சுற்றி இருக்கும் பெற்றோரோ, நண்பர்களோ, உடன்பிறப்போ, தெரிந்தவரோ நம்மைப் பார்த்து, நீ ஓவியம் செல்ல வேண்டாம், இசை கற்றுக் கொள்ளச் செல்! என்பார்கள். இங்கு தான் உண்மையின் சூட்சமம் புதைந்து கிடக்கிறது. அங்கே கவனிக்கப்பட வேண்டிய விடயம் ஒன்று மறைந்தும் இருக்கிறது. அதாவது உங்கள் குரல் நன்றாக இருக்கிறது என்பதே இது நாள் வரையில் நீங்கள் அறியாத ஒன்றாக இருந்திருக்கிறது என்பது தான் அந்த இரகசியம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment