Saturday 10 September 2016

கவிதைச்சோலை(பாதயாத்திரைகள்: சமாதானத்துக்கு மரணப்பொறி!, சுதந்திரம் வேண்டும்!)


பாதயாத்திரைகள்: சமாதானத்துக்கு மரணப்பொறி!

-ராஜ் குணநாயகம்
2nd jan 16 newsletter1-1

பண்டா செல்வா ஒப்பந்தத்தை
கிழித்தவை
தனிச்சிங்கள சட்டம்
வரைந்தவை
கறுப்பு ஜூலைக்கு
வித்திட்டவை
யாழ் நூலகத்தை
எரித்தவை
இணைந்த வடக்கு கிழக்கை
பிரித்தவை
பல சமாதான ஒப்பந்தங்களை கிழித்து
புதைத்தவை

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=21446

No comments:

Post a Comment