Thursday 22 September 2016

கொல்லும் சினம்(சிறுகதை)


siragu-kollum-sinam3

மற்றவர்களைப் போன்று கிடையாது. ராமுவின் பாகன் அதனை நன்றாகவே கவனித்துக் கொண்டான். ஒருசிலரைப் போன்று பாகன் ராமுவை இரவல்பெற அழைத்துச் செல்லமாட்டான். கோவில் விழாக்கள், திருமண வைபவங்கள் போன்ற நிகழ்வுகளுக்கு மட்டுமே கூட்டிச்செல்வான். அதில் கிடைக்கும் வருவாயில் பெரும்பகுதியையும் பாகன் ராமுவுக்கே செலவு செய்வான். பாகனுக்குச் சொந்தமான தோட்டம் ஒன்று உண்டு. அவனது மூதாதையர்கள் வழியாக வந்த சொத்து அது. மலையடிவாரத்தில் அமைந்த அந்தத்தோட்டத்தில், ஒரு சிறுபகுதியில் மட்டும் வீடுகட்டிக்கொண்டு பாகன் தன்மனைவி குழந்தைகளோடு வசித்து வந்தான். தோட்டத்தின் மற்றப்பகுதிகள் அனைத்தும் ராமுவுக்குத்தான் சொந்தம். ராமு தோட்டம் முழுவதும் சுதந்திரமாகச் சுற்றிவரும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment