Saturday 17 September 2016

எழுபதாயிரம் கிராமங்கள்(கவிதை)


siragu-ezhupadhaayiram3
எழுபதாயிரம் கிராமங்களில்
இந்தியாவின் இதயம்
துடித்துக் கொண்டிருப்பதாக
என்றோ சொன்னார்
சுட்டுக் கொல்லப்பட்ட
அந்த சுத்தாத்மா

ஆம் ! அது துடித்துக் கொண்டு தான் இருக்கிறது
குற்றுயிராக, எழுபதாயிரம் கிராமங்களில் !
உயிர் முற்றிலும்  போய்விட்டால்
யார் போடுவார்கள் வோட்டு?
கடன் தள்ளி சலுகை வீசி
இலவசங்களைவிட்டெறிந்து

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=21468

No comments:

Post a Comment