Monday 5 September 2016

திருப்பம்(சிறுகதை)


criminal law

“மாதவா,  மாதவா என்று அழைத்துக் கொண்டே, தன் மீசையை நீவிவிட்டபடி அன்றைய தினசரியை புரட்டிக் கொண்டிருந்தார்  குமாரவேலன் .”
“இதோ வந்துட்டேன் சார்”, என்று கூறிக்கொண்டே வழக்கு கோப்புகளை அடுக்கி எடுத்துக் கொண்டு ஓடினான் எழுத்தர் மாதவன்.
“என்ன மாதவா? நாளைக்கு திங்கட்கிழமை செங்கல்பட்டில் அந்த வேலனின் கொலை வழக்கு வருது, ஞாபகம்  இருக்குல்ல. அந்த கோப்பெல்லாம் எடுத்து வைச்சிட்டியா? காலைல பத்து மணிக்கெல்லாம் அங்க இருக்கணும்.”

“எல்லாம்  சரியா வச்சிருக்கேன் சார். நீங்க கவலைப்படாதீங்க. நாளைக்கு சைதாப்பேட்டையில் அந்த நாராயணின் பிணை வழக்கு வருது. அத நான் நம்ம ரவி வக்கீல்கிட்ட சொல்லிப் பாத்துக்கறேன் சார். நீங்க செங்கல்பட்டு போயிட்டு வாங்க.”

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment